Sunday, March 28, 2010


பரங்கிபேட்டையில் இரண்டு மணி நேரமாக குறித்த நேரத்தில் மின்நிறுத்தம் செய்து கொண்டு இருந்த மின்சார வாரியம் தற்போது தினம் ஒரு நேரத்தில் மின்நிறுத்தம் செய்யப்படுவதால் மக்கள்மிகவும் அவதிப்படுகிறார்கள்.